முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அழகான சிறிய ரங்கோலி

ரங்கோலி, போடுவதற்கு மிகவும் எளிமையானது. சிறுவர்களும் எளிமையாக கற்றுக்கொள்ளலாம். ரங்கோலி கற்றுக்கொண்டால், மெகந்தி போடுவது எளிமையாக இருக்கும். இதில் பார்டர் கோலம், தோரணக்கோலம் என்று நமது விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். ரங்கோலி, புள்ளி வைத்து போடும் கோலத்தை விட மிகவும் எளிமையானது. செவ்வாய் கிழமையில் நட்சத்திரம் கோலம் போடுவது முருகனுக்கு உகந்தது. ரங்கோலிக்கு நிறம் கொடுக்கும்போது, அடர்த்தியாகவும்(Dark Colour) மற்றும் மிதமாகவும்(Light Colour) கொடுக்கவேண்டும். அப்படி கொடுக்கும்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். பார்டர் கோடு எப்பொழுதும், கோலம் முழுவதும் ஒரே நிறமாக இருந்தால்,அனைவரின் கண்கள் கவரும் வண்ணம் இருக்கும்.
சமீபத்திய இடுகைகள்

சுவையான ஆட்டு குடல் கிரேவி

எப்படி சுத்தம் செய்வது  ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும், பிறகு அந்த வெந்நீரில் குடலை போட்டு 2 நிமிடம் கிளறவும் இப்பொழுது கூடல் கொஞ்சம் தடிமனாக மாறி நாம் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு நமக்கு தேவையான முறையில் நறுக்கிக் கொள்ளவும், பின்பு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 5 முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். இப்பொழுது குடல் பார்ப்பதற்கு பளிச்சென்று தெரியும் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும்  உப்பு சேர்த்து குக்க்கரில் 7 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். தேவையான பொருள்கள் நன்கு சுத்தம் செய்த குடல் கறி - ஒரு கிலோ இஞ்சி பூண்டு தொக்கு - 2 ஸ்பூன் சின்ன வெங்காயம் நறுக்கியது -  ஒரு கப் தக்காளி நறுக்கியது - அரை கப் கருவேப்பிலை, கொத்தமல்லி - இரண்டு கொத்து பச்சைமிளகாய் - 4 சீரகம், மிளகு, சோம்பு - தலா அரை ஸ்பூன் பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும் மல்லி தூள் - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - 2 ஸ்பூன் உப்பு தேவையான - அளவு எண்ணெய் தேவையான அளவு பட்டை கிராம்பு ஏலக்காய் தேங்காய் அரவை - கால் கப் செய்யும் முறை அடுப்பில் கடாயை வைத்து சூடேறிய பின்பு, உங்கள் தேவைக்கேற்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவது எப்படி

நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நுரையீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் ஆக்ஸிஜனின் அளவு சமமான நிலையில் இருக்கும் பொழுது நம்முடைய சுவாசம் சீரான நிலையில் இருக்கும். ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகளைக் காண்போம். வெந்நீர் உடலை வெதுவெதுப்பாக வைத்திருத்தல் உணவு முறைகளில் சில மாற்றங்கள் வீட்டுமுறை மருத்துவம் மூச்சுப்பயிற்சி வைட்டமின் டி உணவுகள் வெந்நீர் மழைக்காலம் மற்றும் குளிர்காலம் துவங்குவது முதல், முடியும் வரை எப்பொழுதும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது நல்லது. இது எப்பொழுதும் தும்மல் மற்றும் இருமல் வருவதை கட்டுப்படுத்தும். முடிந்த அளவு வெந்நீரில் கொதிக்க வைக்கும்போது, அதில் மிளகு, சீரகம் சிறிதளவு சேர்த்து வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் தொண்டையில் உள்ள குவளை மற்றும் நுரையீரலில் உள்ள சளி படிப்படியாக குறையும். பிறகு கை, கால் மற்றும் முகம் கழுவுவதற்கு வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். இல்லதரசிகள் தங்களுடைய வீட்டை தூய்மை  செய்வதன் மூலம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதற்கு அவர்கள் ஒட்டடை அடிக்கும் பொழுது முகக்கவசம் அணிவதன் மூல

க்ரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் ஐந்துவிதமான நன்மைகள்

க்ரீன் டீ தற்போது எல்லோராலும் அதிகம் விரும்பப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கோப்பை க்ரீன் டி குடிப்பது பத்து ஆப்பிள் பழச்சாறு குடிப்பதற்கு சமமானது. இது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புதிய செல்களை உற்பத்தி செய்து நமது வாழ்நாளை அதிகரிக்கிறது. இதனை பொடியாக வாங்காமல் இலையாக வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. இதை 12 வயதிற்க்கு மேல் உள்ளவர்கள் அனைவரும் பருகலாம். இது 12 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் மெட்டபாலிசத்தை பாதிக்கும். இதனை அருந்துவதால் கீழ்கண்ட நன்மைகள் ஏற்படும். உடல் எடையை குறைக்கும் சர்க்கரையின் அளவை சமன்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புற்று நோயை தடுக்கும் வாய் துர்நாற்றம் மற்றும் சொத்தை பல் வரமால் தடுக்கும் க்ரீன் டீயை ஆர்டர் செய்யவும் உடல் எடையை குறைக்கும் க்ரீன் டீ குடிப்பதனால், அதில் உள்ள மூலப்ப்பொருள் நம் உடம்பில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச்செய்து உடல் எடையை மற்றும் தொப்பையை குறைக்க உதவுகிறது. க்ரீன் டீ குடிப்பதனால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு எனப்படும் LDI-ஐ கரைக்கிறது. இதனால் நமக்கு  உடல் எடை சீரான நிலைக்கு வருகிறது. இதனை குடிப்பதனால், குறிப்பாக