எப்படி சுத்தம் செய்வது ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும், பிறகு அந்த வெந்நீரில் குடலை போட்டு 2 நிமிடம் கிளறவும் இப்பொழுது கூடல் கொஞ்சம் தடிமனாக மாறி நாம் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு நமக்கு தேவையான முறையில் நறுக்கிக் கொள்ளவும், பின்பு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 5 முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். இப்பொழுது குடல் பார்ப்பதற்கு பளிச்சென்று தெரியும் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து குக்க்கரில் 7 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். தேவையான பொருள்கள் நன்கு சுத்தம் செய்த குடல் கறி - ஒரு கிலோ இஞ்சி பூண்டு தொக்கு - 2 ஸ்பூன் சின்ன வெங்காயம் நறுக்கியது - ஒரு கப் தக்காளி நறுக்கியது - அரை கப் கருவேப்பிலை, கொத்தமல்லி - இரண்டு கொத்து பச்சைமிளகாய் - 4 சீரகம், மிளகு, சோம்பு - தலா அரை ஸ்பூன் பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும் மல்லி தூள் - 1 ஸ்பூன் மிளகாய்தூள் - 2 ஸ்பூன் உப்பு தேவையான - அளவு எண்ணெய் தேவையான அளவு பட்டை கிராம்பு ஏலக்காய் தேங்காய் அரவை - கால் கப் செய்யும் முறை அடுப்பில் கடாயை வைத்து சூடேறிய பின்பு...
கருத்துகள்
கருத்துரையிடுக